June 2015

40 சதவீத மக்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை...

உணவு, உடை ,உறைவிடம் இவை மனிதனின் அடிப்படைத் தேவைகள். இவற்றில் உணவு மற்றும் உடைத் தேவையை மக்களால் எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. உறைவிடத் தேவையை அவ்வளவு எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

முதலில் சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். பின்னர் பெரும் தொகை செலவு செய்து வீடு கட்ட வேண்டும். அதனால்தான் வீடு வாங்குவது பலருடைய வாழ்நாள் கனவாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றனர்.

எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கையை அமைப்பது எண்ணங்களே. ஆம்.. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை கட்டமைப்பது எண்ணங்களே. எப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணுகிறான் என்பதைப் பொறுத்தே அவனது வெற்றி தோல்வி அமைகிறது. நல்ல எண்ணங்களை தன்னம்பிக்கையோடு சிந்திப்பவன் வெற்றி பெறுகிறான். தன்னம்பிக்கை இல்லாத எண்ணம் தோல்வி அடைகிறது.

வருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு

ஆட்டுக்கறியின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. விலை அதிகரித்தாலும் மக்கள் ஆட்டுக்கறியை வாங்கத்தான் செய்கிறார்கள். காரணம் ஆட்டுக்கறியில் தான் பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளன. குறிப்பாக புரத சத்து மிக அதிகமாக கிடைக்கிறது. எனவே ஆடு வளர்ப்பு தொழிலை மேற்கொள்வோர் நன்றாக சம்பாதிக்கின்றனர்.

உலக பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட போது இந்தியா தப்பித்தது எப்படி?

கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, உலக பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்களாலேயே கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுவாக நமது நாட்டில் பள்ளி, கல்லூரி மற்றும் கருத்தரங்குகளில் மேற்கத்திய பொருளாதார மேதைகளின் கருத்துகள் பேசப்படுகிறதே தவிர, மேற்கத்தியர்களின் பழக்கவழக்கம், பாரம்பரியம், மக்கள் உறவு நிலை போன்றவற்றில் நமது நாட்டவருக்கும் மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்களுக்கும் உள்ள வேற்றுமைகள் பற்றி பேசப்படுவது இல்லை.

Pages