Apr 2015

நூறு நாள் வேலை திட்டத்தால் குறைந்து வரும் கிராமப்புற வறுமை!

இயற்கை சீற்றங்களால் நாட்டில் புயல்,வறட்சி, பஞ்சம், பட்டினி ஏற்படும்போது பொதுமக்களுக்கு
வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும். குறிப்பாக கிராமப்புற ஏழைகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

இப்படி பாதிக்கப்படும் கிராமப்புற மக்களுக்கு குறைந்தபட்ச வேலை வாய்ப்பையும்,
வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தி கொடுப்பதற்காக மத்திய அரசால்,
மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம், தொடங்கப்பட்டது.

Pages