நிறுவன பதிவு

ஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா?

இந்தியாவில் பெரிய நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் இவற்றை விட தனி நபர் நடத்தும் தொழில்கள் தான் அதிகம் என்றால் அதுமிகையல்ல. தனி நபர்கள் நிறுவனத்தை பதிவு செய்யாமலேயே தொழில்கள் செய்கின்றனர். அதே சமயத்தில் பதிவு செய்து கொண்டு அவர்கள் தொழில் செய்தால் அரசு வழங்கும் சலுகைகளையும் பாதுகாப்பையும் பெற முடியும்.
நிறுவனம் என்கிற அடை யாளம் தொழில் முனைவோரின் கடன் வாங்கும் மதிப்பை உயர்த் தும். கடன் கொடுக் கும் வங்கிகள் தொழில் முனை வோரின் நிறுவன மதிப்பைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.
பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் ஒரு தொழிலைக்கூட நிறுவனமாக பதிவு செய்துகொள்ள முடியும்.