ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்

நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து நெருக்கம் அதிகமாகும் போது தொற்று நோய் பரவல், குற்றங்கள் பெருகுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு ஆகியவை மிகவும் அதிகரிக்கும். இவற்றைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது.
பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் ஒரு அரசுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஸ்மார்ட் சிட்டியாக ஒரு நகரம் அமையும் போது இத்தகைய பிரச்சனைகளை கையாள்வது மிகவும் எளிது.
அதனால் தான் மத்திய அரசு கடந்த ஆண்டு ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான செயல்பாட்டையும் தொடங்கி உள்ளது.