தொழிலாளர் நலன்

தொழிலாளர்களின் சம்பள வரம்பை உயர்த்தும் மத்திய அரசின் திட்டம்நன்மைபயக்குமா?

இந்தியாவை பொறுத்தவரை அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கைதான் அதிக அளவில் உள்ளது. அமைப்பு சார்ந்த தொழி லாளர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர்.
அத்தகைய அமைப்பு சார்ந்த தொழிலாளர் களின் உரிமைச் சட்டங்களை கூட தளர்த்துவதற்கு மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் மத்திய அரசின் மீது அதிருப்தி மன நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் அதிருப்தியை ஓரளவாவது போக்குவதற்கு சில நடவடிக்கை களையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.