மருந்து அரசியல்

புற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு! உண்மையா?

புற்று நோய்க்கான மருந்து விலை ரூ.1 லட்சம் வரை உயர்ந்து விட்டதாக கடந்த 2 மாதமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கூற்று உண்மையா என்பது குறித்து பார்ப்போம்.
பிரதமர் மோடி 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற போது அந்நாட்டு மருந்து நிறுவனங்களின் முதலீட்டை கவரவேண்டும் என்பதற்காக, விலை கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து முக்கிய மருந்துகளுக்கு விலக்கு அளித்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.