சமூக பொருளாதாரம்

லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா?

இல்லம் இல்லாத ஏழைகளுக்கு, நிலம் வழங்கும் திட்டத்தை கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்திருந்தது. தற்போதைய பா.ஜ.க. அரசு அந்த திட்டத்திற்கு பதிலாக, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்து, அதற்கான வழிமுறைகளை வகுத்து வருகிறது.  2022 க்குள் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்பதில் மோடி தீவிரமாக உள்ளார்.