இயற்கை விவசாயம்

விவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்

இயற்கை விவசாயத்தில் மகசூலை அதிகம் பெற முடியுமா?

இயற்கைப் விவசாயத்தை பின்பற்றுவோருக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதில்லை. குறைந்த தண்ணீரை கொண்டே விவசாயம் செய்ய முடியும் என்பது அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. இதனால் செலவு குறைகிறது.
உண்மை இவ்வாறு இருக்க உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு ஆதரவாக இருப்போர் இயற்கை விவசாயம் அதிக தண்ணீரை எடுத்துக்கொள்ளும் என்று பிரச்சாரம் செய்கின்றனர். மேலும் உற்பத்தியும் அதிகரிக்காது என்று கூறுகின்றனர். இந்த கூற்று முற்றிலும் தவறானது.