வறுமை

வறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா?

இந்தியாவில், 30 கோடி பேர் மிக மோசமான வறுமை நிலையில் உள்ளதாக ஐ நா சபை தெரிவித்துள்ளது. இந்த 30

கோடி பேரில் பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம்

ஆகிய மாநிலங்களில்தான் அதிக எண்ணிக்கையில் ஏழைகள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் உள்ள 26 நாடுகளில் 41 கோடி பேர் வறுமையில் உள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 30 கோடி