உழவன் நிலை

உழவன் அழுதால் நாட்டுக்கே கேடு

ஆடம் ஸ்மித்தை பொருளாதார இயலின் தந்தை என்கிறார்கள். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுக ளுக்கு முன்பே நமது

திருவள்ளுவர் பொருளாதார இயலை உருவாக்கிவிட்டார். அவரது பொருளாதார கருத்துக்கள் இன்றைய

காலகட்டத்துக்கும் பொருந்துகின்றன. திருக்குறளில் உள்ள பொருளதிகார குறள்கள் அனைத்தும் பொருளாதார

உண்மைகளைப் பேசுகின்றன.
வள்ளுவர் சொல்லுகிறார்:
‘பொருள் என்னும் பொய்யா விளக்கம்-இருள்
அறுக்கும் எண்ணிய தேய்த்துச் சென்று’
இந்த குறளின் பொருள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
மனிதயுகம் என்றைக்கு தோன்றியதோ அன்றைக்கே மனிதனின் தேவைகளும் தோன்றி விட்டன. நாடோடியாகத்தான்