தொழில் வளர்ச்சி

கர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு!

கர்நாடக மாநிலம்  சாம்ராஜ்நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1,595 ஏக்கர் தொழிற்பூங்காவில் தமிழகத்தை  சேர்ந்த முதலீட்டாளர்கள் சுமார் 12ஆயிரம்  கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர் என்கிற செய்தி கர்நாடக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உரிய காலத்தில் தண்ணீர் தராமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடகாவில், தமிழர்கள் முதலீடு செய்திருப்பது அம்மாநில மக்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்?
 
இத்தொழிற்பூங்காவை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கடந்த ஜுன் மாதம் திறந்து வைத்தபோது  ‘கர்நாடகா - தமிழ்நாடு இடையே அரசியல் ரீதியாக துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்து உள்ளன.
 

லாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்!

தற்போது எந்த ஒரு வணிக நடவடிக்கையும், உற்பத்தி துறையும் லாஜிஸ்டிக்கை மையமாக வைத்தே செயல்பட்டு வருகிறது. சரக்கு போக்குவரத்து துறையின் புதிய பரிணாம பெயர்தான் லாஜிஸ்டிக். 

பின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..

தமிழக அரசு சிட்கோ என்று அழைக்கப்படுகிற தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தை 1971ல் தொடங்கியது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், சிறு தொழில்களை வளர்த்து எடுக்கவும் தொடங்கப்பட்ட இந்த சிட்கோவின் பணி மகத்தானது.
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் பேட்டையை அமைத்து ஏராளமான தொழில் நிறுவனங்கள் உருவாக காரணமாக அமைந்ததே இந்த சிட்கோதான். இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.