பணம்

குறைந்து வரும் காகிதபண பயன்பாடு

மனிதன் தனது சக மனிதனுக்கு கொடுக்கும் மதிப்பை விட, பணத்துக்கு அதிக மதிப்பு கொடுக்கிறான். இதற்குக் காரணம் பணத்தின் சக்தி. ஒருவன் எவ்வளவு சம்பாதித்திருக்கிறான் என்பதைக் கொண்டே சமூகம் அவனை மதிப்பிடுகிறது.

 இந்தப் பணம் உருவான கதை மிக நீண்டது. பண்டமாற்று முறை தொடங்கி காகிதப் பணம் பயன்பாட்டுக்கு வந்த விதம் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது.