May 2015

விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய, பருவம் தவறிய மழை! உதவிக்கரம் நீட்டுமா? மத்திய மாநில அரசுகள்?

பொதுவாக ஒரு பொருளை உற்பத்தி செய்பவர்தான் விலையையும் நிர்ணயம் செய்வார். நமது நாட்டின் பெரு நிறுவனங்களானாலும் சரி, குடிசைத் தொழிலானா லும் சரி உற்பத்தி செய்பவரே விலையையும் நிர்ணயம் செய்கிறார்.
ஆனால், மண்ணில் வெயிலும், மழையும் பாராது அயராது உழைக்கும் விவசாயிகளோ , விளைவிக்கும் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லாதவர்களாக இருக்கின்றனர்.
நிலத்தை உழுது பயிரிட்டு, அதை அறுவடைக்குக் கொண்டு வருவதற்குள் விவசாயி படும் இன்னல்கள் சொல்லி மாளாது. பயிரை விளைவித்து அதை பணம் பண்ணுவதற்கு விவசாயி மாதக் கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது.

வங்கிகளின் முதுகெலும்பு வாடிக்கையாளர்களே...

வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே உள்ள உறவுகள் சமீபகாலமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளதை பல வங்கிகளில் காண்கிறோம்.
இப்பொழுது உள்ள நடைமுறை வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் நாம் வங்கிச் சேவையை சார்ந்தே இருக்கிறோம். சொல்லப்போனால் வங்கித்துறை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாகத் திகழ்கிறது.
இந்நிலையில் வங்கி நிர்வாகமும் உயர்மட்டக் குழுவை நியமனம் செய்து வாடிக்கையாளர்களின் குறைகளை துரிதமாக சரிசெய்வது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
வங்கிச் சேவையானது ஆட்டோ ஓட்டுனர் முதல் மாத பென்சன் பெறுபவர்கள் வரை பல வகைப்பட்டது.

ஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்

வியாபார சூழ்நிலைகள் தொழில் நுட்பத்திற்கேற்ப மாறவேண்டியது இன்றைய காலகட்டத்தின் கட்டாய மாகும். பொருட்களின் பட்டியலைக் கொடுத்து பொருட்களை வாங்குவது, டிராலியை தள்ளிக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்குவது என்ற நிலைகளிலிருந்து இணையதளம் (இ காமர்ஸ்) மூலம் பொருட்களை வாங்கும் நிலைக்கு உயர்ந்தோம்.
தற்போது மொபைல்போன் வாயிலாக, வலைதளங்களில் பொருட்களை வாங்குவது பிரமிக்கத் தக்க வகையில் அதிகரித்து வருகிறது. இந்த முறையிலான வர்த்தகம் எம்காமர்ஸ் என அழைக்கப்படுகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் இ காமர்ஸின் வர்த்தகத்தை எம் காமர்ஸ் வர்த்தகம் மிஞ்சும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா?

மறைமுக வரி விதிப்பைச் சீர்படுத்தி, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை கொண்டு வர மோடி அரசு விரும்புகிறது. இதற்கு வழிவகை செய்யும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு அரசியல் சாசன திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, கடந்த ஏப்ரல் 24-ந்தேதி தாக்கல் செய்தார்..
உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தையில் விற்கும்போது அதன் மீது கலால் வரி, சேவை வரி, அந்தப் பொருட்களை வர்த்தகத்திற்காக மற்றொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லும் போது நுழைவு வரி, மதிப்பு கூட்டு வரி என பல வரிகள் விதிக்கப்படுகிறது.

யூலிப்பாலிசி: காத்திருந்தால் லாபம் நிச்சயம்...

இன்சூரன்ஸ் மற்றும் முதலீடு இரண்டும் சேர்ந்த திட்டம் தான் யூலிப்பாலிசி. கடந்த 2010 செம்படம்பர் முதல் இந்த திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன.
இத்திட்டத்தில் முதலீடு செய்வோர் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். ஐந்து வருடங்கள் கழித்து முதலீடு செய்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து நல்ல லாபத்தை தந்து வரும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது.
யூலிப்பாலிசியை பொறுத்த வரை நல்ல லாபம் பெற 10 வருடங்களாவது காத்திருக்க வேண்டும்.

வறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா?

இந்தியாவில், 30 கோடி பேர் மிக மோசமான வறுமை நிலையில் உள்ளதாக ஐ நா சபை தெரிவித்துள்ளது. இந்த 30

கோடி பேரில் பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம்

ஆகிய மாநிலங்களில்தான் அதிக எண்ணிக்கையில் ஏழைகள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் உள்ள 26 நாடுகளில் 41 கோடி பேர் வறுமையில் உள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 30 கோடி

வியாபார பெருக்கத்திற்கு உதவும் மக்கள் தொடர்பு பணியாளர்

விலை மதிப்பானதாக இருக்கும் தங்கத்தைக் கூட விளம்பரம் செய்துதான் விற்க வேண்டி இருக்கிறது. இத்தகைய

விளம்பரங் களை சரியான இடத்தில் கொண்டு சேர்க்க உதவுபவர்கள் மக்கள் தொடர்பாளர்கள்.
ஒரு பொருளுக்கும் சேவைக்கும் விரிவான தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும் மக்கள் தொடர்பாளர்களின்

முக்கியபணி.
எங்கு விளம்பரபடுத்தினால் அதிகப்படியான கண்களுக்கும், காதுகளுக்கும் போய்ச் சேரும் என்பதை துல்லியமாக

பிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசுப்பணிகளில் பணியாற்ற விரும்பு வோர்களில் பெரும் பாலானோரின் தேர்வு வங்கிப்பணியாகத்தான்

இருக்கும். வங்கிப் பணியாளர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைப்பதே இதற்கு காரணம்.
எனவேதான் வங்கிப்பணி வாய்ப்பு குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று பட்டதாரிகள் காத்திருப்பார்கள்.
இத்தகையோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, பாரத ஸ்டேட் வங்கி 2,000 அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான

அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்பது நாம் அறிந்ததே. இந்திய வங்கித்துறையில்

உழவன் அழுதால் நாட்டுக்கே கேடு

ஆடம் ஸ்மித்தை பொருளாதார இயலின் தந்தை என்கிறார்கள். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுக ளுக்கு முன்பே நமது

திருவள்ளுவர் பொருளாதார இயலை உருவாக்கிவிட்டார். அவரது பொருளாதார கருத்துக்கள் இன்றைய

காலகட்டத்துக்கும் பொருந்துகின்றன. திருக்குறளில் உள்ள பொருளதிகார குறள்கள் அனைத்தும் பொருளாதார

உண்மைகளைப் பேசுகின்றன.
வள்ளுவர் சொல்லுகிறார்:
‘பொருள் என்னும் பொய்யா விளக்கம்-இருள்
அறுக்கும் எண்ணிய தேய்த்துச் சென்று’
இந்த குறளின் பொருள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
மனிதயுகம் என்றைக்கு தோன்றியதோ அன்றைக்கே மனிதனின் தேவைகளும் தோன்றி விட்டன. நாடோடியாகத்தான்

சாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா?

இந்தியாவில் தொழிற் சாலைகள் பெருகுவதற்கு முன்பு சாதி அடிப்படையி லான தொழில்முறை இருந்து வந்தது. இது

வருணாசிரம தர்மம் என்றழைக்கப் பட்டது.
சாதி அடிப்படையில் தொழில்முறை இருந்த காரணத்தால் இந்தியாவில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக

ஜாதி ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் தீண்டாமை என்கிற கொடிய செயலும் இந்தியாவில்

நிலவியது.
விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவிட்ட இன்றைய காலகட்டத்திலும் தீண்டாமைக் கொடுமை ஆங்காங்கே நடந்து

Pages