துறைமுக திட்டம்

மாற்றுப்பாதையில் விரைவில் செயல்படுத்தப்படுமா சேது சமுத்திர திட்டம்?

சேது சமுத்திர திட்டம், மாற்றுப்பாதையில் செயல்படுத்தப் படும் என்று தற்போதைய பாஜக அரசு கூறி வருவதை பல தரப்பினரும் வரவேற்கிறார்கள்.
 
சேது சமுத்திர திட்டம் 150 ஆண்டு கால கனவு திட்டமாகும். சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்... சேதுவை மேடுறுட்டி வீதி சமைப்போம்....... என்று பாடினான் புரட்சி கவி பாரதி.

ரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு! மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா உடன்குடியில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல்மின்நிலையம் அமைப்பதற்கான பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
இந்த அனல்மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை இறக்குவதற்காக உடன்குடி அருகே புதிய துறைமுகம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
இத்திட்டத்திற்கென ரு.1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை செயல்படுத்தும் பணியில் மின்சார வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.