காப்பீடு

தென்னை விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தென்னை மர காப்பீட்டு திட்டம்

தென்னை மர காப்பீட்டு திட்டம்,  தென்னை விவசாயிகளின் பாது காவலனாக திகழ்ந்து கொண்டி ருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, ஆழிப்பேரலை, இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ தென்னை மரக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இழப்பீடு பெறமுடியும்.
தகுதிகள் என்ன?

காஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு

காஃபி மழை காப்பீட்டுத் திட்டமானது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. மத்திய காஃபி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைப்படி இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழையின் போக்கை நிர்ணயம் செய்து இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பயனுள்ள காப்பீட்டு திட்டங்கள்

நியூ இந்தியா அஷயூரன்ஸ் நிறுவனம் 1972 ம் ஆண்டு முதல் பல சமூக நல காப்பீட்டு திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் பின்வரும் காப்பீட்டு திட்டங்கள் மிகவும் முக்கியமானவை.
கால்நடை காப்பீட்டு திட்டம்:
இத்திட்டத்தின் படிஅனைத்து கால் நடைகளையும் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். கால்நடையின் மதிப்புத்தொகையில் ஆண்டுக்கு 4% பிரீமியம் செலுத்தினால் போதும்.
கோழிப்பண்ணை காப்பீட்டுதிட்டம்:

மருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு

மருத்துவ செலவுகள் அதிகரித்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில் அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு குடும்பமும் தத்தளிப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு தீர்வாக அமைவதுதான் மருத்துவ காப்பீடு.
ஒரு வகையில் இந்த மருத்துவ காப்பீடு என்பது சேமிப்பு என்று சொல்லலாம். மருத்துவ செலவுகளுக்கு என தனியாக பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமான முடிவு. இதன் மூலம் குறைந்த செலவில் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமான மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியும்.