குல தொழில்

சாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா?

இந்தியாவில் தொழிற் சாலைகள் பெருகுவதற்கு முன்பு சாதி அடிப்படையி லான தொழில்முறை இருந்து வந்தது. இது

வருணாசிரம தர்மம் என்றழைக்கப் பட்டது.
சாதி அடிப்படையில் தொழில்முறை இருந்த காரணத்தால் இந்தியாவில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக

ஜாதி ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் தீண்டாமை என்கிற கொடிய செயலும் இந்தியாவில்

நிலவியது.
விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவிட்ட இன்றைய காலகட்டத்திலும் தீண்டாமைக் கொடுமை ஆங்காங்கே நடந்து