தன்னம்பிக்கை

சாதனையாளர் ஆக என்ன செய்ய வேண்டும்?

சாதனையாளர் ஆவதற்கான முதல்படியே தன்னை அறிதல்தான். நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்றார் கண்ணதாசன்.

ஒருவர் முதலில் தன்னைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. தனித்தன்மை என்பது திறமைகளை உள்ளடக்கியது. அத்திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பயிற்சியும் முயற்சியும் தேவை.
மனத்தை எந்த அளவுக்கு பாங்கோடு வைத்திருக்கின்றோமோ அந்த அளவுக்கு வளர்ச்சி சாத்தியம்.
அதனால்தான் வள்ளுவர் பாடினார்: